தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு TIC இடர்கால நிவாரண உதவி – கிளிநொச்சி
பல வருடங்களாக இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு அவதியுறும் 41 அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு இடர் கால நிவாரண உதவுகளை வழங்க இலண்டனில் இயங்கும் தமிழர் தகவல் நடுவம் (TIC) என்ற அமைப்பு முன்வந்துள்ளது. இந்த உதவித்திட்டத்தின் ஒரு கட்டமாக, கிளிநொச்சியில் வசிக்கும் 8 வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு … Continue reading தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு TIC இடர்கால நிவாரண உதவி – கிளிநொச்சி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed